Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எதிர்வரும் திங்கள் முதல் 13 ஆம் திகதிவரை

Published

on

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,902 டெங்கு நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 505 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல் கடந்த ஒக்டோபர்மாதத்தில் 2,979 பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை டெங்கு ஒழிப்பு செயலணியின் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை எதிர்வரும் திங்கள் முதல் 13 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.