Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் சிறுபான்மை என்ற இனம் இல்லை

Published

on

நாட்டில் சிறுபான்மை என்ற இனம் இல்லை என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் முதலாவது ஊடக சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்ற போது இதனை கூறினார்.

குறித்த ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் பிரதநிதி ஒருவர் அவசியம் எனவும் அவர் மேலும் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *