Connect with us

உள்நாட்டு செய்தி

சுத்திர கட்சி எப்போதும் இனவாதம் பார்த்தில்லை. பார்க்க போவதும் இல்லை : நிமல்

Published

on

சுத்திர கட்சி எப்போதும் இனவாதம் பார்த்தில்லை. பார்க்க போவதும் இல்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறினார்.

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தது நாமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.