Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

Published

on

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் காலங்களில் விதிமுறைகள் வர்த்தமானி ஊடாக வௌியிடப்படுவதாகவும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விதிமுறைகளை மீறுவதை குற்றமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் மேலும் தெரிவித்துள்ளது.