Connect with us

உள்நாட்டு செய்தி

அப்புத்தளையில் ஆர்ப்பாட்டம்

Published

on

அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு,உரத் தட்டுப்பாடு,காணி அபகரிப்பு என்பவற்றை  கண்டித்து இன்று ஹப்புத்தளை – கொழும்பு வீதியை மறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில்இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரரான தங்களது எதிர்ப்புகளையும் தெரிவித்திருந்தனர்.