Connect with us

உள்நாட்டு செய்தி

பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை கடுமையாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *