Connect with us

உள்நாட்டு செய்தி

பண்டோரா பேப்பர் : உடனடியாக  விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Published

on

பண்டோரா பேப்பர் மூலம் இலங்கை குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் உடனடியாக  விசாரணை நடத்துமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் இன்று இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *