Connect with us

உள்நாட்டு செய்தி

மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது – ரணில்

Published

on

மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மத்திய வங்கி நன்றாக இருந்தால், ஏன் முன்னாள் ஆளுநரை வைத்திருக்கவில்லை ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

adstudio.cloud