Connect with us

உள்நாட்டு செய்தி

பாட்டலி சம்பிக்க ரணவக்க 3 மணித்தியால வாக்குமூலம்

Published

on

முன்னாள் அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க 3 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார்

குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையானார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மாநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக்கூறப்படும் நிதிமுறைகேடு தொடர்பில் விசாரணை நிமித்தம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *