Connect with us

உள்நாட்டு செய்தி

“அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை”

Published

on

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் இல்லை என்று அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி போலியான உணவுத் பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் தற்சமயம் சிரமமான ஒரு காலப்பகுதியை கடந்து செல்வதாகவும் அமைச்சர் கூறினார்.

கொரோனா பரவலினால் ஏற்பட்ட நெருக்கடிகளை அரசாங்கம் வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டுவருவதாகவும் அமைச்சர் ஜி எல் பீரிஸ் குறிப்பிட்டார்;