Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் நால்வர் உயிரிழப்பு

Published

on

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று இரவு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

27 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்களும் மற்றும் 70 மற்றும் 89 வயதுடைய இரண்டு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்தனர்.