Connect with us

உள்நாட்டு செய்தி

கண்டி,நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

கண்டி,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.