Connect with us

உள்நாட்டு செய்தி

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 152 பேர் கைது

Published

on


கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் மாகாணணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையை மீறி செயற்பட்ட 168 பேர் திரும்பியனுப்பப்பட்டுள்ளதாக nபொலிஸார் தெரிவித்தனர்.