தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதை அண்டியுள்ள சென்கூம்ஸ் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 46 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.