Connect with us

உள்நாட்டு செய்தி

நேற்று மேலும் 42 கொவிட் மரணங்கள்

Published

on

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதுர்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி 17 பெண்களும், 25 ஆண்களும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இதுவரை 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 195,811 ஆக உயர்ந்துள்ளது.