Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பொது போக்குவரத்து இடம்பெறாது – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

Published

on

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்துகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.