Connect with us

Politics

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்க போகும் செய்தி என்ன?

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறித்துள்ளது.

ஜனாதிபதி எதிர்வரும் 18 ஆம் திகதி இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *