Connect with us

Politics

பாலியல் தொழிலுக்கு அனுமதி கோரிய மொட்ட கட்சி

Published

on

இலங்கையில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபச்சாரத்தை அமல்படுத்தினால்தான் இந்த நாட்டில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.எனவே விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், சமூக சீர்திருத்தங்களில் இலங்கை இறங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.