Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு முடிவு

Published

on

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.