Connect with us

உள்நாட்டு செய்தி

பள்ளிவாசல்களுக்கான அறிவிப்பு

Published

on

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் . அஷ்ரபினால் பள்ளிவாசல்கள் நிர்வாக சபையினருக்கு விஷேட அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப், தவ்பா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *