Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

Published

on

நாட்டில் இதுவரை 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

9 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இதுவரை 1,03,487 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 655 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது.

COIVD-19 தொற்றுக்குள்ளாகிய 7,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.