Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு வர இருந்த கடல் அட்டைகள்

Published

on

இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்தாக தெரிவிக்கப்படும் 2 டொன் கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் 2 கோடி என இராமநாதபுரம் மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.