Connect with us

முக்கிய செய்தி

நீரில் அடித்து வந்த 15 வயது சிறுமியின் உடல்.!

Published

on

கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளிதுவா ஆற்றில் 15 வயதுடைய சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

08ஆம் திகதி மாலை சிறுமி காணாமல் போயுள்ளதுடன், அவர் நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா என்ற உண்மைகள் இதுவரை வெளியாகவில்லை.

இது தொடர்பில் கொலன்னா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி அணில்கந்த தமிழ் கல்லூரியில் படித்து வந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *