Connect with us

உள்நாட்டு செய்தி

பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தும்

Published

on

பதுளை மாநகர சபையின் நடவடிக்கைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக இடைநிறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.