Connect with us

முக்கிய செய்தி

யானை தாக்கியதில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி….!

Published

on

பண்டாரவளை – கொஸ்லந்த – பூனாகலை பகுதியில் யானை தாக்கி சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.பூனாகலை – அம்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

தமது தந்தையுடன் நேற்றிரவு பயணித்த போது அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.இந்தநிலையில் குறித்த சிறுவன் தற்போது பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *