முக்கிய செய்தி
உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/02/DOLLAR-rupee.jpg)
இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.குறித்த யோசனை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Continue Reading