Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் நான்கு கொரோனா மரணங்கள்

Published

on

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.

சற்று முன்னர் 90 வயதான் பெண் மற்றும் 60,78,75 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.