Connect with us

உள்நாட்டு செய்தி

காத்தான்குடியில் தனிமைப்படுத்தல் நீடிப்பு

Published

on

காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும 18 ம் திகதியே தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.