Connect with us

உள்நாட்டு செய்தி

A/L Exam

Published

on

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை (A/L) இன்று ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது.

331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, பெப்ரவரி 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.