Connect with us

உள்நாட்டு செய்தி

நானுஓயா பஸ் விபத்தில் எழுவர் பலி

Published

on

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி 7 பேர் பலி சுற்றுலா சென்ற வேன் ஒன்றை, ப்ரேக் இல்லாத பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு தார்ஸ்டன் வித்தியாலயத்தின் மாணவர்களை ஏற்றி சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அதில் பயணித்த 47 மாணவர்கள் சிறுசிறு காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது