Connect with us

உள்நாட்டு செய்தி

கடவுச்சீட்டு பெற உள்ளவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு.

Published

on

எதிர்வரும் 26ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மற்றுமொரு நாளையும் நேரத்தையும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஒதுக்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், உரிய விண்ணப்பதாரர்களுக்கு வேறு திகதி மற்றும் நேரத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.2022.12.26 மு. ப. 27.12.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 – 10.00 மணி

2022.12.26 மு. ப. 28.12.2022 புதன்கிழமை 10.00 – 12.00 மணி2022.12.26 பி.ப. மதியம் 12.00 – 2.00 மணி 2022.12.29 வியாழன் 2022.12.26 பி.ப. 30.12.2022 வெள்ளிக்கிழமை 2.00 மணிக்குப் பிறகு எனவே, 26.12.2022 அன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.