Connect with us

முக்கிய செய்தி

மீண்டும் ஒரு பெற்றோல் கப்பல்!

Published

on

இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கைக்கு பெற்றோல் ஏற்றி மற்றுமொரு கப்பல் நேற்று (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்தக் கப்பலில் இருந்து 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஏறக்குறைய 4,40,000 மெட்ரிக் தொன் பல்வேறு வகையான எரிபொருட்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *