Connect with us

உள்நாட்டு செய்தி

மகாராணியின் நல்லடக்க ஆராதனை…

Published

on

மகாராணியின் நல்லடக்க ஆராதனை வெஸ்மிஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெறுகின்றது.

இரண்டாம் எலிசபெத்தின் மகாராணியின் இறுதி ஆராதனையில் சுமார் 2000 பேர் வரையில் கலந்துக்கொண்டுள்ளனர்.

உடலத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட காலம் அவகாசம் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடதக்கது.