Connect with us

உள்நாட்டு செய்தி

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் விலகத் தயார்- கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்

Published

on

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தாம் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா.வில் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலக தயாராக இருப்பதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் கொட்டகலை பிரதே சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும்போது தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *