Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை மகளிர் அணியின் தலா ஒவ்வொரு வீராங்கனைக்கும் 2 மில்லியன் ரூபா…

Published

on

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் தலா ஒவ்வொரு வீராங்கனைக்கும் 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கட் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

மேலும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25 சதவீதம் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கட் சபை 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *