Connect with us

உலகம்

மகாராணியின் உடலம் Buckingham அரண்மனைக்கு…

Published

on

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலம் எடின்பரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்தின் ஊடாக பக்கிங்காம் (Buckingham) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மகாராணியின் பூதவுடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது ​​70 ஆண்டுகளாக தமது தாய்நாட்டை வழிநடத்திய மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர். 

பூதவுடலைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் உள்ளிட்ட அரச வம்சத்தினர் வருகை தந்திருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *