Connect with us

Sports

எதிரிகள் இன்று மோதல்

Published

on

ஆசிய கிண்ண தொடரின் இன்றைய 2ஆவது போட்டியில் பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது.

கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த T20 ஓவர் உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *