Connect with us

உள்நாட்டு செய்தி

ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கும் பிணை

Published

on

இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

adstudio.cloud
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *