Connect with us

உள்நாட்டு செய்தி

மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Published

on

மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (22) மாலை  பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்பின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முத்துரட்ணம் ஜீலோஜினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *