Connect with us

உள்நாட்டு செய்தி

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 வருடங்கள்

Published

on

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.

விசேடமாக காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுள்ளமை குறிப்பிடதக்கது.