Connect with us

உள்நாட்டு செய்தி

ஐ.நா. மனித உாிமைகள் ஆணையாளர் கண்டனம்

Published

on

வன்முறை சம்பவத்திற்கு  ஐ.நா. மனித உாிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். 

மேலும் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.