Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமரின் திடமான அறிவிப்பு

Published

on

இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படுமாயின், தமது தலைமையிலேயே அது இடம்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றிடம் பிரதமர் இதனை கூறியுள்ளார்.