Connect with us

Sports

டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

Published

on

நேற்றிரவு நடைபெற்ற IPL- 34 ஆவது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி ராஜஸ்தான் (RR) ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 222 ஓட்டங்களை பெற்றது.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி அணி (DC) களமிறங்கியது.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை ஓபெய் மெக்க்கோய் வீசினார்.

களத்தில் இருந்த பவல் முதல் 3 பந்துகளில் சிக்சர்களை விளாச ஆட்டம் சூடு பிடித்தது.

4-வது பந்தில் ரன் எதுவும் வரவில்லை. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த பவல் , இறுதி பந்தில் ஆட்டமிழக்க டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5-வது வெற்றியை பதிவு செய்தது.

டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணி இந்த தொடரில் 5-வது வெற்றியை பதிவு செய்தது.