Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது

Published

on

மின்வெட்டு அமுலில் இருக்கும் நேரங்கள் மற்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்கள் தொடர்பில் அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. ஆனால், 16 மற்றும் 17ஆம் திகதிகளில், காலை 8 மணிமுதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், இரண்டு மணி​நேரமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது.