Connect with us

உள்நாட்டு செய்தி

மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை

Published

on

நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
போதுமான பெட்ரோல் 92 ஒக்டோன் மற்றும் சூப்பர் டீசல் பங்குகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 95 ஒக்டோன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் என்பவற்றின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.