Connect with us

உள்நாட்டு செய்தி

நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரப்படும்: சஜித்

Published

on

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை ஒன்றை கொண்டுவர தயார் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க தவறினால் நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரப்படும் என இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் கூறியுள்ளார்.