Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா உயிரிழப்புகள் 157 ஆக உயர்வு

Published

on

கொவிட் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

84 மற்றும் 85 வயதான இரு ஆண்களும், 60 வயதான பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளது.