Connect with us

உள்நாட்டு செய்தி

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published

on

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வுக்காண பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (30) புத்திஜீவிகள் மாநாடு நடைபெற்றுள்ளது.

தற்போதைய நிலையில் இருந்து மக்களை மீண்டு அவர்களின் வாழ்க்கையை சாதாரண நிலைமைக்கு கொண்டு வருவது இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.