Connect with us

உள்நாட்டு செய்தி

“விரைவில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுங்கள்”

Published

on

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியின் எந்தவொரு டோஸையும் ஏற்றிக்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்கள் விரைவில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.