Connect with us

உலகம்

உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் சற்று தணிவதாக தகவல்

Published

on

கிரிமியா தீபகற்ப பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், கிரிமியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷியா அறிவித்துள்ளது. 

அதேபோல், அனைத்து படைகளும் முகாமுக்கு திரும்பி வருகின்றன என்று ரஷியா அறிவித்துள்ளது.

ரஷியாவின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் சற்று தணிந்து வருகிறது.